எம்மைப்பற்றி

 

ஊரினைப்பிரிந்தாலும் வேரினை மறவாது உலகப்பந்தின் பல பாகங்களிலும் வாழுகின்ற அளவையூர் மக்களே காலத்தின் வேகம், தலைமுறைகளின் இடைவெளி என்பன நம் புலம்பெயர் வாழ்வில் இன்று அனைவரும் எதிர்கொள்ளும் விடயமாகிவிட்டது. இன்றைய எமது சந்ததியினரும் எதிர்காலச் சந்ததியினரும் பலம் வாய்ந்த சந்ததியினராக மிளிர்வதற்கு மொழி, கலாசார கட்டுமானம் மிக மிக அவசியம். சிதைவடையாத தூய கலை கலாசாரத்தை நாம் பெற வேண்டுமாயின் நம் வாழ்வில் வேராகிய ஊரினில் இருந்து தான் பெற முடியும். இது மட்டுமல்ல மாறிவரும் உலக வாழ்வியலுக்கு நமது ஊரினையும் அழைத்துச் செல்வது புலம்பெயர்ந்த எமது பாரிய கடமையாகும். அன்பார்ந்த உறவுகளே! காலமெல்லாம் நம்மைக் காத்தருளும் கருணைக்கடலாம் கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயத்தில் காலத்தின் தேவை கருதி பல திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஊரினிலே வாழுகின்ற நம் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் புலம்பெயர்ந்த நாமும் திருப்பணி எனும் இரதத்தின் வடம் பிடித்து இனிதாக நிறைவேற்றுவோம். மேற்படி ஆலயத்தில் நடைபெறும் பூஜைகள், திருவிழாக்கள் போன்ற விபரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் விழா நிகழ்ச்சிகளைப் பார்வையிடவும் திருப்பணி விபரங்கள், நிதி வழங்குவோர் விபரங்கள் என்பவற்றினையும் பார்வையிட இந்த இணையத்தளம் வழி அமைக்கின்றது. அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாக்கள் சபையின் பூரண கட்டுப்பாட்டில் இவ் இணையத்தளம் செயற்படுகின்றது.

 
 முகப்பு   |   ஆலய வரலாறு     தர்மகர்த்தா சபை  |  பிரதமகுரு   |   பூசைகள்   |   உற்சவங்கள்   |   நிழற்படங்கள   |    வெளியீடுகள்   |    தொடர்புகள்   | 
      முகப்பு வாயில்

     ஆலய வரலாறு 

      கிராம வரலாறு
      தர்மகர்த்தா சபை
      உபயகாரர்
      பிரதமகுரு
      தொண்டர் சபை
     திருப்பணிகள்
      பூசைகள்
      உற்சவங்கள்
      காணொளி
      நிழற்படங்கள்
      வெளியீடுகள்
      தொடர்புகள் 

 

கோவில் தளங்கள்

 
 
புங்குடுதீவு முருகமூர்த்தி
செல்வச்சந்நிதி
 
நாகர்கோவில் நாகம்
மானிப்பாய் மருதடி விநாயகர்
ஸ்ரீ நாகபூசணி
தாவடி ஸ்ரீ வடபத்திரகாளி
கும்பழாவளைப் பிள்ளையார்
காட்டுமலைக்கந்தன்
 
 
 

கிராமத்து தளங்கள்

 
அளவெட்டி
நீர்வேலி
மன்னார்
கரந்தன்
குப்பிளான்
சிறுப்பிட்டி
உரும்பிராய்
 குரும்பசிட்டி

 

 
  அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார்

அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோவிலிற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

 

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரந்து வாழும் எம்பெருமானின் பக்த அடியார்களை இவ்விணையத்தளத்தின் ஊடாக சந்திப்பதில் பெருமகிழ்வுறுகிறோம்.

   ஆலயச்செய்திகள்

 தேர்த்திருவிழா 16.05.2011திங்கட்கிழமை இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்குஅபிஷேகத்துடன் ஆரம்பமாகும்.தொடர்ந்து காலை 7.30மணிக்கு தம்பபூசையும் 8.30 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் இடம்பெற்று முற்பகல் 10.00மணிக்குதேர் வீதியுலா நடைபெறும். தேர்த்திருவிழா நிகழ்வுகள் ஆலயத்தின உத்தியோகபூர்வ இணையதளத்தில் www.kumpalawalai.com நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது

ஒளிபரப்பு நேரம் லண்டனில் அதிகாலை 3.30
சுவிற்சர்லாந்தில் அதிகாலை 4.00

   
14.05.2011 கனடாவில் ஐங்கரனின் இசை மாலை வெளியிட்டு நிகழ்வு நிழற்படங்கள்
   
ஐங்கரனின் இசை மாலை இறுவெட்டைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரிகள்
   
கும்பழாவளைப் பிள்ளையார் கோவில் இசை வெளியீட்டு விழா காணொளி பார்வையிட...
   
2011 வருடாந்த மகோற்சவ நிழற்படங்களை பார்வையிட...
     
கனடாவில் கும்பழாவளை ஜங்கரனின் இசை மாலை வெளியீட்டுவிழா
   
கும்பழாவளை ஜங்கரனின் இசை மாலை வெளியீட்டுவிழா
   
அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம்
   
அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோவில் திருப்பணி விடயங்களைப்பார்வையிட
   
மஹோற்சவ விஞ்ஞாபனம் 2011
   

 

அறிவித்தல்

நிழற்படங்கள்

 

காணொளி

 மேலும் காணொளிகள் பார்வையிட..

 

நாட்காட்டி

 

நேரம்

 

மஹோற்சவ விஞ்ஞாபனம்

 
 

   All rights reserved by Kumpalawalai Pillaiyar Kovil 2011   

Solution By SpeedITnet